‘ஆவணப்பேழை’ இறுவட்டு வெளியீடு
செல்வி ஜெயசிங்கரட்ணம் விதுசா அவர்களின் தயாரிப்பில் உருவான ‘ஆவணப்பேழை’ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள மத்தாயஸ் மண்டபத்தில் நடைபெற்றது. செபமாலைதாசர் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜோண்சன் ராஜேஸ்…
