யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்
யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பேராலய ஆயர் ஜஸ்டின் மண்டபத்தில் கழக தலைவர் இராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக…
