மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடிமாத திருவிழா
மன்னார் மருதமடு அன்னை திருத்தல ஆடிமாத திருவிழா 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் சிறப்பானமுறையில் நடைபெற்றது. திருநாள் திருப்பலியை கொழும்பு உயர்மறை மாவட்ட துணைஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள்…