Category: What’s New

வவுனியா, மடு மறைக்கோட்ட அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பாசறை

மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா மறைக்கோட்ட மற்றும் மடு மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் அன்பிய பணியாளர்களுக்கான வலுவூட்டல் பாசறை நிகழ்வுகள் கடந்த 12ஆம் 17ஆம் திகதிகளில் நடைபெற்றன. மன்னார் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 12ஆம் திகதி…

மட்டக்களப்பு மறைக்கோட்ட மரியாயின் சேனை செபமாலைப்பவனி

இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு செபமாலை பக்தியை வளர்க்கும் நோக்கில் மட்டக்களப்பு மறைக்கோட்ட மரியாயின் சேனை அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலைப்பவனி கடந்த 12ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட மரியாயின் சேனை இயக்குநர் அருட்தந்தை இன்னஸ் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

மட்டக்களப்பு மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு பங்குத்தரிசிப்பு

மட்டக்களப்பு மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்குத்தரிசிப்பு நிகழ்வு கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை அன்ரனி டிலிமா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்மொழி…

பெரியகுளம் புனித செபஸ்ரியார் ஆலய சுற்றுமதில், வரவேற்பு திருச்சொருப திறப்புவிழா

தர்மபுரம் பங்கிற்குட்பட்ட பெரியகுளம் புனித செபஸ்ரியார் ஆலய சுற்றுமதில் மற்றும் வரவேற்பு திருச்சொருப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவற்றின் திறப்புவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இவ்வரவேற்பு திருச்சொருபம் பங்குத்தந்தை அவர்களால்…

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை வேளாங்கன்னி அன்னை ஆலய திருவிழா

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம்…