Category: What’s New

மாதகல் புனித தோமையார் ஆலய சிறுவர் தின சிறப்பு நிகழ்வு

மாதகல் புனித தோமையார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், விளையாட்டுக்கள். பரிசளிப்பு என்பன இடம்பெற்றன.…

உடுவில் – மல்வம் பங்கு இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு

உடுவில் – மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

நாவாந்துறை பங்கில் உறுதிப்பூசுதல் பிள்ளைகளுக்கான பாசறை

நாவாந்துறை பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்கான பாசறை ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாதகல் புனித லூர்த்து அன்னை கெபியில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் விக்டோரியா தலைமையிலான குழுவினர்…

குருநகர் பங்கு பீடப்பணியாளர் வார சிறப்பு நிகழ்வுகள்

குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பணியாளர் வார சிறப்பு நிகழ்வுகள் ஐப்பசி மாதம் 06ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், போட்டிகள், சிறப்பு வழிபாடுகள்…

மணியந்தோட்டம் அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள்

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பிரதேசத்தில் சலேசிய டொன் போஸ்கோ சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் 2026ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரையான வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை…