Category: What’s New

திருகோணமலை மறைக்கோட்ட பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறப்பு நிகழ்வு

இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மறைமாவட்டத்தின் திருகோணமலை மறைக்கோட்ட பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை அன்பொளிபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை…

“புனித லூசியாவின் வாழ்க்கை” நாடக ஆற்றுகை

மன்னார் மறைமாவட்ட பள்ளிமுனை பங்கின் புனித லூசியா ஆலய கலைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட “புனித லூசியாவின் வாழ்க்கை” நாடக ஆற்றுகை பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 22, 23ஆம் திகதிகளில் புனித லூசியா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

திருவுள பணியாளர் சபையின் ஆரம்பகால மூத்த உறுப்பினரும் முன்னாள் மறையாசிரியருமான அருட்சகோதரர் அந்தோனி மருசலின் அவர்கள் ஆவணி மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர் 1970ஆம் ஆண்டு தனது முதலாவது வாக்குத்தத்தத்தை சபையில் நிறைவேற்றி 1982ஆம் சபையின் நிரந்த…

வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம்

யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் அடங்கிய வடக்கு கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை வவுனியா இறம்பைகுளம் திருக்குடும்ப கன்னியர் மட மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிரான

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனியமண் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீர்ப்பு பேராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் பிரஜைகள் குழு…