திருகோணமலை மறைக்கோட்ட பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறப்பு நிகழ்வு
இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக திருகோணமலை மறைமாவட்டத்தின் திருகோணமலை மறைக்கோட்ட பங்குகளின் திருப்பாலத்துவ சபை சிறார்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை அன்பொளிபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட திருப்பாலத்துவ சபை…