Category: What’s New

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான சிறப்பு தியானம்

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான சிறப்பு தியானம் கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகிய இத்தியானம் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற நற்கருணை…

திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி

திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 25ஆம் திகதி திங்கட்கிழமை இன்று யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருத்துவ வாக்குறுதிகளை…

“பலிக்கான வேள்வி’’தவக்கால ஆற்றுகை

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “பலிக்கான வேள்வி’’தவக்கால ஆற்றுகை கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் அருட்தந்தை சந்திரதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்வாற்றுகைளில் 75ற்கும் அதிகமான மாணவர்கள்…

மல்வம் திருக்குடும்ப ஆலய இரத்ததான முகாம்

மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்குடும்ப ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிநடத்தலில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில்…

இரத்ததான நிகழ்வு

கிளிநொச்சி பங்கின் வின்சென்ட் டீ போல் சபை புனித திரேசாள் பந்தியினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 20 வரையான…