நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு
சிலுவையின் கன்னியர் சபை அருட்சகோதரி திரேசில்டா பத்திநாதன் அவர்களின் நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு யூன் மாதம் 21ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மன்னார் வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. வேப்பங்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…