Category: What’s New

அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு

யாழ். மறைமாவட்ட குருவும் சாவகச்சேரி பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு யூன் மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து யூபிலி…

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுவிழா

சமூகத்தில் ஊனமுற்றோரை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிளறேசியன் சபையினரால் நடாத்தப்படும் VAROD – வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமையத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுவிழா யூன் மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது. VAROD நிலைய…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு சிறப்பு நிகழ்வுகள்

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட காற்பந்தாட்ட போட்டி கடந்த 21, 22ஆம் திகதிகளில்…

செயற்பட்டு மகிழ்வோம் உடற்பயிற்சி

வட மாகாண பாடசாலைகளின் ஆரம்பபிரிவு மாணவர்களிடையே மாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் உடற்பயிற்சி போட்டி யூன் மாதம் 26ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 03, 04…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய திருவிழா

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…