Category: What’s New

மல்வம் உடுவில் பங்கில் வீதி சிலுவைப்பாதை

மல்வம் உடுவில் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. பங்கின் நான்கு ஆலயங்களிலிருந்து தனித்தனியாக சிலுவைப்பாதை தியானத்தை ஆரம்பித்த இறைமக்கள் வீதி வழியாக பயணித்து சங்குவேலி குழந்தை இயேசு…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய வின்சென்ட் டி போல் சபை வருடாந்தம் கூட்டம்

யாழ். சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய வின்சென்ட் டி போல் சபையின் வருடாந்தம் கூட்டம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், தலைவி திருமதி ஜெயசீலி டெக்னீசியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்போஸ்தலிக்க…

யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ…

தர்மபுரம் பங்கு வீதி சிலுவைப்பாதை

தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லாறு, பெரியகுளம், விசுவமடு, தர்மபுரம் ஆகிய ஆலயங்களிலிருந்து தனித்தனியாக பாதயாத்திரையை ஆரம்பித்த இறைமக்கள் வீதி வழியாக பயணித்து பிரமந்தனாறு…

சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழா

சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யோதிநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…