Category: What’s New

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் கவனயீர்ப்பு பேரணி

வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்பு பேரணி மாசி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணி பிரதேசத்தில் நடைபெற்றது. நெடுங்கேணி பஸ் நிலையத்திற்கு முன்பாக…

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பேரருட்தந்தை Andrzej Józwowicz

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பேரருட்தந்தை Andrzej Józwowicz அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் 31ஆம் திகதி சனிக்கிமை நியமனம் பெற்றுள்ளார். திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பணியாற்றிய பேரருட்தந்தை பிறாயன் உடகுவே அவர்கள் எத்தியோப்பியா நாட்டிற்கான திருத்தூது பிரதிநிதியாக…