யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இரண்டாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் யூலை மாதம் 10ஆம் திகதி வியாழக்கிழமையுடன் தற்காலிகமாக நிறைவடைந்துள்ளன. யாழ்.…