Category: What’s New

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இரண்டாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் யூலை மாதம் 10ஆம் திகதி வியாழக்கிழமையுடன் தற்காலிகமாக நிறைவடைந்துள்ளன. யாழ்.…

கரித்தாஸ் செடெக் நிறுவன மேல்தள கட்டடத்தொகுதி திறப்பு விழா

கரித்தாஸ் தேசிய மற்றும் சர்வதேச கூட்டங்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் கூட்டுப்பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கரித்தாஸ் செடெக் நிறுவன கட்டடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த மேல்தள கட்டடத்தொகுதி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா யூன் மாதம் 27ஆம் திகதி…

விடத்தல்தீவு பன்னாட்டு மாநாடு

450 ஆண்டு கால வரலாற்றை கொண்ட மன்னார் விடத்தில் தீவின் சமூக, கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார, சமய, கலை, கட்டடக்கலை, இலக்கியம், விவசாயம், சுகாதாரம், சுற்றுசூழல், விளையாட்டு போன்றவற்றை ஆய்வுசெய்து ஆவணப்படுத்தி மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட…

சொல்லேருழவு விவாதப்போட்டி

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 175ஆவது ஆண்டை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக தேசிய ரீதியிலான சொல்லேருழவு விவாதப்போட்டி யூலை மாதம் 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன்…

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் சமூக செயற்பாட்டு குழுக்களுடன் கலந்துரையாடல்

திருகோணமலை மறைமாவட்ட பங்குகளின் பொருளாதார, கல்வி மற்றும் சமூக தேவைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து மேம்படுத்தும் நோக்கில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் சமூக செயற்பாட்டுக்குழுக்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். இதுவரை உவர்மலை, கும்புறுப்பிட்டி, லிங்கநகர் மற்றும்…