Category: What’s New

தேவர்கட்டு திரு இருதய நாதர் ஆலய நூற்றாண்டு திருவிழா

ஆனைக்கோட்டை பங்கிற்குட்பட்ட தேவர்கட்டு திரு இருதய நாதர் ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி சனிக்கிழமை…

யாழ். புனித கார்மேல் அன்னை ஆலய திருவிழா

யாழ். புனித மரியன்னை பேராலய பங்கிற்குட்பட்ட புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 16ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. 07ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

மிட்லண்ட் மறைசாட்சிகளின் திருத்தலம் நோக்கிய திருப்பயணம்

கனடா, ரொறன்ரோ, மிசிஸ்ஸாகா புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் முன்னெடுத்த மிட்லண்ட் மறைசாட்சிகளின் திருத்தலம் நோக்கிய திருப்பயணம் யூலை மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பணியக பரிபாலகர் அருட்தந்தை கனீசியஸ் ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

இறம்பைக்குளம் புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை விளையாட்டு போட்டி

மன்னார் மறைமாவட்டம் வவுனியா, இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு போட்டி யூலை மாதம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின்…

நவாலி புனித பேதுருவானவர் ஆலய யங்கரவாத குண்டுத்தாக்குதலின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்

இலங்கை அரச விமானப்படையினரால் யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யூலை மாதம் 09ஆம் திகதி கடந்த புதன்கிழமை உணர்வுபூர்வமான முறையில் அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ்…