மகாஞான ஒடுக்கம்
இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட மகாஞான ஒடுக்கம் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகியது. இம்மகாஞான ஒடுக்க ஆன்மீக புதிப்பித்தல் நிகழ்வை இந்தியாவிலிருந்து வருகைதந்த இரட்சகர் சபையை சேர்ந்த…