Category: What’s New

கோட்டை புனித அந்தோனியார் சிற்றாலய திருவிழா

யாழ்ப்பாணம் – கோட்டை புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா நாவாந்துறைப் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 22ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய திருவிழா

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 24ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 15ஆம் திகதி சனிக்கிழமை கொடியெற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலய திருவிழா

கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

சொறிக்கல்முனை திரு இருதயநாதர் சிற்றாலய திருவிழா

மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கிற்குட்பட்ட திரு இருதயநாதர் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

கத்தோலிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கான கருத்தமர்வுகள்

இலங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கருத்தமர்வுகள் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18,19ஆம் திகதிகளில் நடைபெற்றன. சமய பாடத்திற்கான வினைத்திறன் மிக்க கற்பித்தலையும்…