கோட்டை புனித அந்தோனியார் சிற்றாலய திருவிழா
யாழ்ப்பாணம் – கோட்டை புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா நாவாந்துறைப் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 20ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 22ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…