திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான நிரந்தர அங்கத்தவர் சின்னம் சூட்டும் நிகழ்வு
மன்னார் மறைமாவட்ட காத்தான்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான நிரந்தர அங்கத்தவர் சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…