முல்லைத்தீவு மறைக்கோட்ட குருக்கள், துறவிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்
முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் பணியாற்றும் குருக்கள், துறவிகளுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆண்கள் விடுதியில் நடைபெற்றது. மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வழிபாட்டும் தொடர்ந்து அமலமரித்தியாகிகள் சபை…
