திருவிழிப்பு ஆராதனைகள்
தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் திருவிழிப்பு ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட இறைதியான குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானத்திலும் திருவிழிப்பு ஆராதனை நடைபெற்றது. அன்றையதினம்…