Category: What’s New

மறைக்கல்வி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை கஜீஸ்காந்த் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

கொக்குளாய், முகத்துவாரம் மற்றும் அளம்பில் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

கொக்குளாய், முகத்துவாரம் மற்றும் அளம்பில் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு அளம்பில் பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில்…

மன்னார் மறைமாவட்டத்தில் திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான நாடகப் போட்டி

மன்னார் மறைமாவட்டத்தில் திருப்பாலத்துவ சபை மாணவர்களை இணைத்து பங்கு ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நாடகப் போட்டி கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் மறைமாவட்ட கலையருவி சமூகதொடர்பு நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட திருப்பாலத்துவசபை இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

கல்முனை மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை நிகழ்வு

இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பு மறைமாவட்டம் கல்முனை மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. கல்முனை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருக்கோவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற…

மணிமாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி பரிசளிப்பு விழா

மாணவர்களுக்கு தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கோடு மன்னார் VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான மணிமாஸ்ரர் திருக்குறள் மனனப்போட்டி அண்மையில் நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில் 250ற்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வத்தடன்…