தேசிய பொதுநிலையினர் தினம், தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள்
தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய பொதுநிலையினர் தினமும் தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் நிகழ்வும் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல நடைபெற்றன. கழக இயக்குநர் அருட்தந்தை சாள்ஸ்…