அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியக சிறுவர் தின நிகழ்வு
அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 18ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மன்னார் மறைமாவட்டதில் நடைபெற்றது. “உலகை வழி நடத்த – அன்பால் போசியுங்கள்” எனும் கருப்பொருளில் பணியக இயக்குனர் அருட்தந்தை…
