அரங்க வலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு
யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக்கலாமன்ற ஸ்தாபகருமான அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அவர்களின் அரங்க வலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. யாழ். கல்வி வலய ஆசிரிய…