கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி “அதிபர் மற்றும் ஆசான்கள் தினம்”
யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “அதிபர் மற்றும் ஆசான்கள் தினம்” கார்த்திகை மாதம் 01ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் அருள்முனைவர் இருதயநாதர் தயாபரன் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அன்றைய நாளின்…
