Category: What’s New

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

டி லா சால் சபை அருட்சகோதரர் எர்னஸ்ட் தார்சிஸியஸ் அவர்கள் கார்த்திகை மாதம் 04ம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1976ஆம் ஆண்டு மன்னார் புனித சூசையப்பர் புகுமுகு மடத்தில் இணைந்து 1985ஆம் ஆண்டு தனது இறுதி வாக்குத்தத்தத்தை நிறைவேற்றிய…

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு நிறைவு நிகழ்வு

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் முப்பொன் விழா ஆண்டு நிறைவு நிகழ்வு ஐப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுகிழமை யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம் மற்றும் யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில்…

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி வேண்டியும் பாதிக்கப்பட்ட மக்களுடன் தமது உடனிருப்பை வெளிப்படுத்தியும் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றமும் யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை செம்மணி பகுதியில் நடைபெற்றது.…

யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவன இரசாயன பாவனையற்ற உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும்

உலக உணவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரசாயன பாவனையற்ற உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் ஐப்பசி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடம் முன்பாக நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை…

மன்னார் மறைமாவட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாடு கடந்த 27, 28, 29ஆம் திகதிகளில் மன்னார் மறைமாவட்ட குடும்ப பணிகள் மற்றும் பொதுநிலையினர் நிலையத்தில் நடைபெற்றது. மேய்ப்புப்பணி திட்டமிடல் மாநாட்டு செயலாளர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னான்டோ அவர்களின்…