ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்ட குருவும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி உருவாக்குனருமான அருட்தந்தை குயின்சன் பெர்ணான்டோ மற்றும் சொமஸ்கன் சபை அருட்சகோதரி யாழினி ஆகியோரின் அன்புத்தந்தை குருசுமுத்து திருச்செல்வம் அவர்கள் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.…