Category: What’s New

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி உருவாக்குனருமான அருட்தந்தை குயின்சன் பெர்ணான்டோ மற்றும் சொமஸ்கன் சபை அருட்சகோதரி யாழினி ஆகியோரின் அன்புத்தந்தை குருசுமுத்து திருச்செல்வம் அவர்கள் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய மூன்றாம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் ஆரம்பிக்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்வு கடந்த 05ஆம் திகதி வியாழக்கிழமை இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் மறைநதி கத்தோலிக்க ஊடகமையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இவ்வருடம் வட்ஸ் அப் சமூக…

விவிலிய மாநாடு

பொதுநிலையினர் வலுவூட்டலை நோக்காகக்கொண்டு கிளறேசியன் சபை விவிலிய பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய மாநாடு 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. ‘விவிலியப்பார்வையில் செபம்’ என்னும் கருப்பொருளில் பணியக இயக்குநர் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன்…

திருமறைக் கலாமன்ற தினமும் வைர விழா அங்குரார்ப்பணமும்

திருமறைக் கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்ற தின மற்றும் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் 60வது ஆண்டு வைர விழா அங்குரார்ப்பண நிகழ்வுகள் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. நிகழ்வுகளின் ஆரம்பத்தில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞான சுரபி தியான இல்லத்தில்…

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆண்டுவிழா

யாழ். மறைமாவட்ட மரியாயின் சேனை கொமிற்சிய ஆண்டுவிழா கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சேனை தலைவி சகோதரி புளோறன்ஸ் றஞ்சினி நீக்லஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை…