Category: What’s New

செயற்பட்டு மகிழ்வோம் போட்டி

இலங்கை கல்வித்திணைக்களத்தால் வட மாகாண பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் போட்டி கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 04,05 மாணவர்கள் முதலாமிடத்தை பெற்று சம்பியன்…

ஆயருடனான சந்திப்பு

இலங்கை இராணுவத்தின் 51ஆவது படைப்பரிவின் மேஜர் ஜெனரல் நிசாந்த முதுமால அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 07ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

வியான்னி இல்ல திறப்புவிழா

திருகோணமலை மறைமாவட்ட ஓய்வுநிலை குருக்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டுவந்த வியான்னி இல்ல கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்இல்ல திறப்பு விழா கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட…

‘வந்து பாருங்கள்’ நிகழ்வு

இறையழைத்தலை ஊக்கப்படுத்தும் முகமாக யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரிகளின் அழைத்தல் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘வந்து பாருங்கள்’ நிகழ்வு கடந்த 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. உருவாக்க குழுவின் இணைப்பாளர் அருட்சகோதரி றதினி கீதபொன்கலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வவுனியா…

பிறிகேடியர் அமரர் அண்டனி டேவிட் அவர்களின் முதலாம் ஆண்டு அஞ்சலி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிறிகேடியர் அமரர் அண்டனி டேவிட் அவர்களின் முதலாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற அழகியல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின்…