செயற்பட்டு மகிழ்வோம் போட்டி
இலங்கை கல்வித்திணைக்களத்தால் வட மாகாண பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் போட்டி கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் தரம் 04,05 மாணவர்கள் முதலாமிடத்தை பெற்று சம்பியன்…