ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி சிப்பிரியான் வரப்பிரகாசம் அவர்கள் கார்த்திகை மாதம் 12ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1962ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றிய இவர், 63 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து விடுதிகள்,…
