வியாகுல அன்னை கெபி திறப்புவிழா
இந்தியாவிலிருந்து வருகைதந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் மடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த வியாகுல அன்னை கெபியின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கெபி திறப்புவிழா கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் தர்மபுரம் பங்குத்தந்தை…