Category: What’s New

புதுமடம் கர்த்தர் ஆலய ஒளிவிழா

மானிப்பாய் – புதுமடம் கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் வழிகாட்டலில் திருமதி. டெசீந்திரா றதீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடனம், நாடகம், நாட்டிய நாடகம், வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்வுகள்…

தலைமன்னார் மற்றும் பேசாலை பங்குகளில் கரோல் பாடல் போட்டிகள்

மன்னார் மறைமாவட்டம் தலைமன்னார் மற்றும் பேசாலை பங்குகளில் வலய ரீதியாக முன்னெடுக்கப்பட்ட கரோல் பாடல் போட்டிகள் கடந்த 15ஆம் 22ஆம் திகதிகளில் நடைபெற்றன. தலைமன்னார் பங்கில் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை டெனி கலிஸ்ரஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போட்டியில்…

மன்னார் – முருங்கன் பங்கு ஒளிவிழா

மன்னார் – முருங்கன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை முருங்கன் டொன் பொஸ்கோ இல்ல மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முருங்கன் பங்கை சேர்ந்த ஆறு துணை ஆலய இறைமக்கள்…

முதியவர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்

லண்டன் நாட்டின் Harrow பிரதேசத்தில் வாழ்ந்துவரும் தமிழ் முதியவர்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல் 23ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது. லண்டன் ஆன்மீக பணியக இயக்குனர் அருட் தந்தை எல்மோ அவர்களின் வழிகாட்டலில் முதியோர் இணைப்பாளர் திருமதி. அற்புதன் சிவா அவர்களின்…

கிறிஸ்து பிறப்பு பாலன்குடில் அலங்காரப்போட்டி

குருநகர் பங்கில் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு சந்திகளிலுள்ள இளைஞர்களுக்கிடையிலே முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு பாலன்குடில் அலங்காரப்போட்டி பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் வழிகாட்டிலில் ஆலய அருட்பணி சபையினரின் ஏற்பாட்டில் 23ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் 10ற்கும் மேற்பட்ட இளைஞர் குழுக்கள்…