பதுளை மறைமாவட்ட யூபிலி ஆண்டு திரு யாத்திரை
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக பதுளை மறைமாவட்ட இறைமக்களால் முன்னெடுக்கப்பட்ட மன்னார் மடு திருத்தலம் நோக்கிய திரு யாத்திரை யூலை மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது. பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட்…
