Category: What’s New

அருட்தந்தை G.A பிரான்சிஸ் ஜோசப் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது துடுப்பாட்ட போட்டி

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான அருட்தந்தை G.A பிரான்சிஸ் ஜோசப் ஞாபகார்த்த இருபதுக்கு இருபது துடுப்பாட்ட போட்டி கடந்த 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் தெரிவாகிய யாழ்ப்பாண…

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் பசாம் பாடல் போட்டி

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில், மறைக்கோட்ட பங்குகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட பசாம் பாடல் போட்டி கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மறைக்கோட்ட பங்குகளிலிருந்து 62 போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் கீழ்ப்பிரிவில் மாதகல்…

குறும்பட போட்டியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

குறுந்திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வமுள்ளவர்களின் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் குறும்பட போட்டியில் பங்கேற்றவுள்ள தமிழ்மொழி மூலமான போட்டியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை கடந்த மாதம் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய…

இலங்கை கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ. சத்துரங்க அபேசிங்க யாழ். மாவட்டத்திற்கு விஜயம்

இலங்கை கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ. சத்துரங்க அபேசிங்க அவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை NEFAD மீன்வலை உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டு நிறுவன முகாமையாளர் மற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தருடன்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு நடைபெற்றன. கடந்த 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறுதிநாள் நிகழ்வுகள்…