புங்குடுதீவு பங்கில் சர்வமத கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள யாழ். மாவட்ட செயலக அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட சர்வமத கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு பங்கில் நடைபெற்றது. புங்குடுதீவு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் தலைமையில் தரிசனம் கல்வி நிலைய மண்டபத்தில்…
