யாழ். மறைமாவட்ட ஆயரின் தவக்கால சுற்றுமடல்
இறைவனின் அன்பு கடந்த இரக்கத்தை பிரதிபலிக்கும் யூபிலி ஆண்டின் இத்தவக்காலத்தில் நாம் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு எதிர்நோக்கின் திருப்பயணிகளாக ஒருமித்து கிறிஸ்துவின் ஓர் உடலாக பயணிக்க வேண்டுமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள தவக்கால சுற்றுமடலில்…