Category: What’s New

புளியமுனை புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா

கொக்கிளாய் புளியமுனை புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் யோகராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. 25ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரி ஜொய்ஸ் மாறி அவர்கள் ஐப்பசி மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1981ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 44 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்த இவர் மன்னார் முருங்கன்,…

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் சர்வமத மாநாடு

இலங்கை நாட்டின் ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் யாழ். மாவட்ட சர்வமத பேரவை மதங்களை இணைத்து முன்னெடுத்த சர்வமத மாநாடு ஐப்பசி மாதம் 4ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. “தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய…

கனிய மணல் அகழ்வு, காற்றாலை மின் உற்பத்தியை எதிர்த்து மன்னாரில் பொது முடக்கமும் பேரணியும்

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கெதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், கத்தோலிக்க மதகுருக்கள் மீது காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்தும் மன்னார் பிரஜைகள் குழு,…

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதிகோரி செம்மணியில் போராட்டம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், செம்மணி மனித புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம்…