Category: What’s New

உருத்திரபுரம் பங்கு ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா

உருத்திரபுரம் பங்கு ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா யூன் மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனிசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 04 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி நற்கருணைவிழா…

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் விழிப்புணர்வு செயல்திட்டம்

வட மாகாண சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் யாழ். போதனா வைத்தியசாலை, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம், கேன் நிறுவனம் ஆகியவை இணைந்து முன்னெடுத்துவரும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் விழிப்புணர்வு செயல்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன், வட்டக்கச்சி, தர்மபுரம், பூநகரி, ஜெயபுரம் மற்றும்…

நாவாந்துறை பங்கில் முதல்நன்மை பெறவுள்ள பிள்ளைகளுக்கான பாசறை நிகழ்வு

நாவாந்துறை பங்கில் முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு யூன் மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. நாவந்துறை பங்கு உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை டினுஸன் அவர்களின் தலைமையில் சாட்டி திருத்தல…

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல அன்பியவிழா

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பியவிழா யூன் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலம்…

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் தன்னார்வ இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் 175ஆவது ஆண்டு நிறைவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட தன்னார்வ இரத்ததான முகாம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் ‘உதிரம் கொடுத்து இன்னுயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில்…