பதுளை மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு
பதுளை மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது. திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை டிலாந்த பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த…