Category: What’s New

பதுளை மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு

பதுளை மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது. திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை டிலாந்த பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த…

இலங்கை கிளறேசியன் சபை புனித யோசேவ்வாஸ் மாநில புதிய நிர்வாகக்குழு குருமுதல்வருடன் சந்திப்பு

அண்மையில் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை கிளறேசியன் சபை புனித யோசேவ்வாஸ் மாநில புதிய நிர்வாகக்குழு அங்கத்தவர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட…

அன்பின் பணியாளர்கள் சபை அருட்தந்தையர்கள் குருமுதல்வருடன் உத்தியோகபூர்வ சந்திப்பு

இந்தியாவிலிருந்து வருகைதந்து யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றவுள்ள அன்பின் பணியாளர்கள் சபை அருட்தந்தையர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில்…

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய ஆங்கில தின நிகழ்வு

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய மாணவர்களின் ஆங்கில தின நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி வியாழக்கிழமை வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. வித்தியாலய அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் வித்தியாலய…

கொக்கிளாய் பங்கின் பங்குத்தந்தையாக அருட்தந்தை ஜேக்கப் ஜோகராஜ்

கொக்கிளாய் பங்கின் பங்குத்தந்தையாக அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் ஜோகராஜ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பணிப்பெறுப்பேற்கும் நிகழ்வு கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் ஆகஸ்ட் மாதம் 10ஆம்…