Category: What’s New

புதிய அரசியலமைப்பு ஆக்க முயற்சிகள் தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல்

தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு ஆக்க முயற்சிகள் தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் சித்திரை மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை…

மன்னார் மறைமாவட்டத்தில் குருத்துவ திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

மன்னார் மறைமாவட்டத்தில் ஐந்து புதிய குருக்களும் இரண்டு திருத்தொண்டர்களும் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சித்திரை மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் மன்னார்…

திருகோணமலை மறைமாவட்டத்திற்கு புனித பவுஸ்தீனாவின் முதல்நிலை திருப்பண்டம்

போலந்து நாட்டிலிருந்து திருகோணமலை மறைமாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட புனித பவுஸ்தீனாவின் முதல்நிலை திருப்பண்டம் மக்களின் வணக்கத்திற்காக திருகோணமலை இறைஇரக்க திருத்தலத்தில் வைக்கப்பட்டது. இந்நிகழ்வு சித்திரை மாதம் 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் திருப்பண்டத்தை…

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி சிறார்களின் சந்தை

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு சித்திரை மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி அதிபர் அருட்சகோதரி ரீனா டயஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

2025ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

2025ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியுள்ளன. இப்பரீட்சைக்கு தோற்றிய யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவி செல்வி கிசாணி தேவதாஸ் உயிரியல் தொழினுட்ப பிரிவில் மாவட்ட நிலையில் முதலாமிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 27ஆவது இடத்தையும்…