கரவெட்டி பங்கில் மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து கரவெட்டி பங்கில் முன்னெடுத்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின்…
