ஓவியரும் சிற்பியுமான ரமணி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்
ஈழத்தின் மூத்த ஓவியரும் சிற்பியுமான வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் – ரமணி அவர்கள் மார்கழி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். ஈழ வரலாற்றில் ஓவியம் மற்றும் சிற்பத்துறைகளில் ஏராளமான பங்காற்றிய ஓவியர் ரமணி அவர்கள் அழகியல் உதவி கல்விப் பணிப்பாளராகவும்…
