ஆயர் கிண்ண போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு
மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயரும் நெடுந்நீவு மண்ணின் மைந்தனுமான பேரருட்தந்தை இராயப்பு யோசப் அவர்களின் நினைவாக நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆயர் கிண்ண போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின்…