டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு உதவி
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினர் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி அத்தியாவசிய உதவிப்பொருட்களை வழங்கியுள்ளனர். யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர்…
