“மரியன்னைக்கு மகுடம்” நூல் வெளியீட்டு நிகழ்வு
ஆனையூரான் ஜெராட் அவர்களின் அன்னை மரியாள் கவிதைகள் அடங்கிய “மரியன்னைக்கு மகுடம்” நூல் வெளியீட்டு நிகழ்வு ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூரிச் Herz Jesu ஆலயத்தில் நடைபெற்றது. இந்நூலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பரகாசம்…
