Author: admin

சில்லாலை பங்கு ஆலயங்களின் அருட்பணி சபைகளின் அங்கத்தவர்களுக்கான சிறப்பு ஒரு நாள் கருத்தமர்வு

சில்லாலை பங்கில் ஆலயங்களின் அருட்பணி சபைகளின் அங்கத்தவர்களுக்கான சிறப்பு ஒரு நாள் கருத்தமர்வு தை மாதம் 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், யாழ். மறைமாவட்டத்தில்…

சில்லாலை புனித யோசேவாஸ் திருத்தல வருடாந்த திருவிழா ஆயத்தங்கள்

சில்லாலை பங்கிற்குட்பட்ட புனித யோசேவாஸ் திருத்தல வருடாந்த திருவிழா வருகின்ற 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 15ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் திரிதின வழிபாடுகள் ஆரம்பமாகுமெனவும் 17ஆம் திகதி மாலை 4:30 மணிக்கு செபமாலையுடன் நற்கருணை…

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் தை மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை S.J.Q ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கருத்துரை, கழகத்தின் கடந்தகால செயற்பாடுகள்…

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கிறிஸ்து பிறப்பு விழாவை சிறப்பித்து யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தை மாதம் 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பேரவை இணைத்தலைவரும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வருமான அருட்தந்தை ஜோசப்தாஸ்…

இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழா ஆண்டின் ஆரம்ப நிகழ்வு

இளவாலை புனித யூதாததேயு ஆலயம் கட்டப்பட்டதன் பொன்விழா நிகழ்வுகள் வருகின்ற சித்திரை மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் பொன்விழா ஆண்டின் ஆரம்ப நிகழ்வு தை மாதம் 01ஆம் திகதி வியாழக்கிழமை புதுவருட தினத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக்…