சில்லாலை பங்கு ஆலயங்களின் அருட்பணி சபைகளின் அங்கத்தவர்களுக்கான சிறப்பு ஒரு நாள் கருத்தமர்வு
சில்லாலை பங்கில் ஆலயங்களின் அருட்பணி சபைகளின் அங்கத்தவர்களுக்கான சிறப்பு ஒரு நாள் கருத்தமர்வு தை மாதம் 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், யாழ். மறைமாவட்டத்தில்…
