ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி கிறிஸ்ரபெல் இளையதம்பி அவர்கள் 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1962ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 63 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து சபையின் மாகாண முதல்வி, ஆசிரியர்…