Author: admin

மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை அரம்பிக்கப்பட்டதன் 160ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

திருகோணமலை மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை அரம்பிக்கப்பட்டதன் 160ஆவது ஆண்டு நிறைவில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அகஸ்ரின் கொன்பியூசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட…

மன்னார் புனித செபஸ்தியார் பேராலய திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பேராலய இயேசுவே ஆண்டவர் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அன்றைய தினம் மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை…

வங்காலை புனித அன்னாள் ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

மன்னார் மறைமாவட்டம் வங்காலை புனித அன்னாள் ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை லக்கோன்ஸ் பிகுறாடோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

திருகோணமலை மறைமாவட்ட அருங்கொடை இயக்க திருவிழிப்பு ஆராதனை

தூய ஆவியார் திருவிழாவை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்ட அருங்கொடை இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நிலாவெளி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அருங்கொடை இயக்க இயக்குநர் அருட்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அன்றைய…

சீனக்குடா வெள்ளமணல் தூய ஆவியார் ஆலய திருவிழிப்பு ஆராதனை

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்டம் சீனக்குடா வெள்ளமணல் தூய ஆவியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை கிளறேசியன் சபை அருட்தந்தை தேவசீலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உயிர்த்த ஆண்டவர் சமூக நிறுவுனர்…