பண்டத்தரிப்பு பங்கில் செயற்பாட்டு மகிழ்வோம் சிறப்பு நிகழ்வு
மறைக்கல்வி மாணவர்களையும் மறையாசிரியர்களையும் இணைத்து பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டு மகிழ்வோம் சிறப்பு நிகழ்வு தை மாதம் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அருட்சகோதரர் ஸ்டீபன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ்…
