Author: admin

மட்டக்களப்பு மறைமாவட்டம் காரைதீவு குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் காரைதீவு குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அம்புறோஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 31ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 03ஆம்…

மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் இறையியல் கருத்தரங்கு

‘உருமாற்றத்துக்குரிய இறையியல் கல்வி’ எனும் கருப்பொருளில் மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இறையியல் கருத்தரங்கு கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை நடைபெற்றது. மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலக்குமாரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி யூலியா சூசைப்பிள்ளை அவர்கள் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1961ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 63ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும்…

இரண்டாவது சர்வதேச கிறிஸ்தவ ஆய்வு மாநாடு

யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை மற்றும் பொது வெளி இறையியலுக்கான ஆசிய வலைப்பின்னல் இணைந்து முன்னெடுத்த இரண்டாவது சர்வதேச கிறிஸ்தவ ஆய்வு மாநாடு கடந்த 01ஆம் 02ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறை தலைவர் பேராசிரியர்…

மறைப்பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல் தயாரிக்கும் செயற்பாடுகள்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைப்பாடசாலை மாணவர்களின் மறை அறிவை மேம்படுத்தும் நோக்கோடு அதற்கான பாடநூல் தயாரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆலோசனை சபைக் கூட்டம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது.…