Author: admin

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் இரணைமாதாநகர் பங்குத்தந்தையுமான அருட்தந்தை தயதீபன் அவர்களின் அன்புத்தந்தை திரு. குமாரசிங்கம் அவர்களும் யாழ். மறைமாவட்ட குருவும் கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களின் அன்புத்தந்தை திரு. B.W. கொலின்ஸ்…

யாழ். மறைமாவட்டத்தில் சமூகத் தொடர்பாடல் ஆண்டு அங்குரார்ப்பண நிகழ்வு

யாழ். மறைமாவட்டத்தில் இவ்வருடம் கடைப்பிடிக்கப்படும் சமூகத் தொடர்பாடல் ஆண்டின் ஆரம்ப நிகழ்வுகள் தை மாதம் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் நடைபெற்றன. யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வராக அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் நியமனம்

அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வராக அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்கள் தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மீண்டும் நியமனம் பெற்றுள்ளார். 1989ஆம் ஆண்டு யாழ். கொழும்புத்துறை அமலமரித்தியாகிகள் சபையின் சிறிய குருமடத்தில் இணைந்து கொழும்புத்துறை புனித…

சமூகதொடர்பாடல் ஆண்டை மையப்படுத்திய குருக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு

யாழ். மறைமாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள சமூகதொடர்பாடல் ஆண்டை மையப்படுத்திய குருக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு தை மாதம் 12ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

ஆயருடனான சந்திப்பு

இலங்கை நாட்டிற்கான அவுஸ்ரேலியா நாட்டு உயர் ஸ்தானிகர் மத்தியு டொக்வேர்த் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியள்ளார். இச்சந்திப்பு தை மாதம் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.