Author: admin

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க உறுப்பினரான தயாளினி றதீஸ்குமார் அவர்களின் அன்புத்தந்தை முடியப்பு சிங்கராயர் அவர்கள் கடந்த 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். பாசையூரை சேர்ந்த ஈழத்தின் கவிஞரும், எழுத்தாளரும், அரங்க ஆளுமையாளருமாகிய இவர் பாசையூரானைப்பாடு, தூது போ…

அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

அல்லைப்பிட்டி இராணுவ பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அல்லைப்பிட்டி புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பங்குத்தந்தையும் தீவக மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை பேனாட் றெக்னோ…

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகர்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நியமனம் பெற்றுள்ளார். மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் ஓய்வுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை அவர்களினால் இந்நியமனம்…

ஆயருடனான சந்திப்பு

2024இல் நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுவேட்பாளராக களமிறங்கும் திரு. அரியநேத்திரன் அவர்கள் தலைமையிலான குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்தனர்.…

தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு

தேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அங்கீகாரத்துடன் தேசிய கத்தோலிக்க ஊடக நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய தர்மபிரபாஸ்வர விருது வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…