ஆயருடனான சந்திப்புக்கள்
இலங்கை நாட்டிற்கான நெதர்லாந்து இராச்சிய தூதுவர் வீபே டி போர் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு தை மாதம் 21ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.…
