Author: admin

ஆயருடனான சந்திப்புக்கள்

இலங்கை நாட்டிற்கான நெதர்லாந்து இராச்சிய தூதுவர் வீபே டி போர் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு தை மாதம் 21ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.…

அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் முதற்குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பணியாற்றி இறந்துபோன அருட்தந்தை ஜோண் லொறற் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தை மாதம் 22ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை…

அருட்சகோதரி செறின் சேவியர் அவர்களின் வரவேற்பு நிகழ்வு

திருக்குடும்ப கன்னியர் சபையில் நித்திய அர்ப்பணத்தை அண்மையில் நிறைவேற்றிய மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தை சேர்ந்த அருட்சகோதரி செறின் சேவியர் அவர்களின் வரவேற்பு நிகழ்வு தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மெலிஞ்சிமுனை…

English Primary School ற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

விசுவமடு புனித இராயப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் English Primary School ற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தை மாதம் 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தர்மபுரம் பங்குத்தந்தை…

இளவாலை திருமறைக்கலாமன்றத்தின் மன்றதினம், பொங்கல் விழா நிகழ்வுகள்

இளவாலை திருமறைக்கலாமன்றத்தின் மன்றதினம் மற்றும் பொங்கல் விழா நிகழ்வுகள் தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலையில் நடைபெற்றன. மன்ற இணைப்பாளர் திரு. பியன்வெனு அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திரு. பயஸ் ஜெனோசன் அவர்களின் தலைமையில் கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல்…