பரதநாட்டிய அரங்கேற்றம்
திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளும் நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சன் அவர்களின் மாணவிகளுமான செல்வி ஜனுக்சா வெஸ்லி ஜுட்ஸன், செல்வி றக்சிகா ரஜிகரன், செல்வி ஜெனிலியா யூட் கிறிஸ்ரியன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி…