Author: admin

மாங்குளம் நல்லாயன் சிறுவர் இல்ல கண்காட்சியும் பரிசளிப்பும்

மாங்குளம் பிரதேசத்தில் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் நல்லாயன் சிறுவர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சியும் பரிசளிப்பு நிகழ்வும் கார்த்திதை மாதம் 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. சிறுவர் இல்ல முகாமையாளர் அருட்சகோதரி சுமித்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்களின்…

சாதனையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பும்

மன்னார் VMCT கலைமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட சாதனையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பும் கார்த்திகை மாதம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. VMCT நிறுவன இயக்குனர் திரு. விமலேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார்…

72ஆவது Combined Carol பாடல் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ பாடசாலைகள் இணைந்து முன்னெடுத்த 72ஆவது Combined Carol பாடல் நிகழ்வு கார்த்திகை மாதம் 08ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோண்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. வட மாகாணத்தை சேர்ந்த ஏஞ்சல் சர்வதேச பாடசாலை, சுண்டுக்குளி பெண்கள் கல்லூரி,…

திருகோணமலை மறைமாவட்ட அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு

திருகோணமலை மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு கார்த்திகை மாதம் 08ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட ஜூபிலி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் கிளறேசியன் சபை அருட்தந்தை ஜோய்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி சிப்பிரியான் வரப்பிரகாசம் அவர்கள் கார்த்திகை மாதம் 12ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1962ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றிய இவர், 63 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து விடுதிகள்,…