Author: admin

“மறைக்கல்வி தடங்கள்” நூல் வெளியீடு

மன்னார் மறைமாவட்ட, கல்வி மற்றும் மறைக்கல்வி ஆணைக்குழு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “மறைக்கல்வி தடங்கள்” நூல் வெளியீடு தை மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை மன்னார் மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை கிறுசாந்த் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார்…

பிரான்ஸ் திருமறைக்கலாமன்ற பொங்கல்தின நிகழ்வு

பிரான்ஸ் திருமறைக்கலாமன்ற பொங்கல்தின நிகழ்வு தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரிஸ் நகரில் நடைபெற்றது. மன்ற தலைவர் திரு. ரஞ்சன் மற்றும் செயலாளர் றெஜினா சிவகுமரன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் திருமறைக்கலாமன்ற ஸ்தாகப இயக்குநர் அருட்தந்தை அமரர்…

தட்சனாமருதமடு புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழா

மன்னார் மறைமாவட்டம் தட்சனாமருதமடு பங்கிற்குட்பட்ட புனித அந்தோனியார் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழா தை மாதம் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை மார்க் டிலோசன் ரஜீவ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

மன்னார்,மடுவலய பாடசாலை மாணவர்களுக்கான அஞ்சலோட்டப்போட்டி

மன்னார் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடுவலய பாடசாலை மாணவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட அஞ்சலோட்டப்போட்டி தை மாதம் 28, 30ஆம் திகதிகளில் மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட அரச அதிபர் திரு. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில்…

சாம்பல்தீவு பங்கில் அமைக்கப்பட்ட திருச்சிலுவை முன்பள்ளி திறப்புவிழா

திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திருச்சிலுவை முன்பள்ளி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா தை மாதம் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சந்திரதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட…