Author: admin

திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி தையிட்டி பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்ற கோரியும், திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தை மாதம் 03ஆம் சனிக்கிழமை நடைபெற்றது. “அதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் எதிரான ஒலி”…

யாழ். மறைமாவட்ட குருக்கள் தவத்திரு வேலன் சுவாமி அவர்களுடன் சந்திப்பு

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக போராட்டத்தில் கலந்து அங்கு ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட நல்லூர் சிவகுரு ஆதீன தலைவர் தவத்திரு வேலன் சுவாமி அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் யாழ்.…

கிறிஸ்து பிறப்பு விழா நள்ளிரவு திருப்பலிகள்

நள்ளிரவு ஆராதனைகளுடன் கிறிஸ்து பிறப்பு விழா உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு திருப்பலிகள் இடம்பெற்றுள்ள நிலையில் புனித மரியன்னை பேராலயத்திலும் பேராலய பங்குத்தந்தையும் யாழ். மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை ஜெறோ…

யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டிப்போல் மத்திய சபை உறுப்பினர்கள் ஆயருடன் சந்திப்பு

யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டிப்போல் மத்திய சபை உறுப்பினர்கள் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து, இவ்வாண்டில் பிறரன்பு பணி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆசீரைப் பெற்றுக்கொண்டார்கள். ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் தலைமையில் யாழ். ஆயர் இல்லத்தில்,…

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றிய தலைவர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வருடம் துறவற வாழ்வில் யூபிலி…