எழுச்சியகம் நிறுவன முன்பள்ளி மாணவர்களின் கால்கோள் விழா, ஏடு தொடக்கல் நிகழ்வுகள்
இளவாலை புனித யாகப்பர் ஆலய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எழுச்சியகம் நிறுவன முன்பள்ளி மாணவர்களின் கால்கோள் விழா மற்றும் ஏடு தொடக்கல் நிகழ்வுகள் மாசி மாதம் 05ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தையும் எழுச்சியக நிறுவன காப்பாளருமாகிய அருட்தந்தை அன்ரனி வின்சன்…
