Author: admin

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான சிறப்பு நிகழ்வு

மறைமாவட்ட குருக்களின் பாதுகாவலர் புனித ஜோன் மரிய வியான்னி அவர்களின் திருநாளில் யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினால் மறைமாவட்ட குருக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. ஒன்றிய…

பரதநாட்டிய அரங்கேற்றம்

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளும் நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சன் அவர்களின் மாணவிகளுமான செல்வி ஜனுக்சா வெஸ்லி ஜுட்ஸன், செல்வி றக்சிகா ரஜிகரன், செல்வி ஜெனிலியா யூட் கிறிஸ்ரியன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி…

அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு

யாழ். மறைமாவட்ட மூத்த குரு அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

இளவாலை திருமறைக்கலாமன்ற கலைவிழா

இளவாலை திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றது. மன்ற இளையோரவை உறுப்பினர் செல்வன் அனோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடனம், கவியரங்கு, கிராமிய பாடல் போன்ற கலைநிகழ்வுகளுடன் சிறப்பு…

அன்பிய ஊக்குவிப்பாளர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய ஊக்குவிப்பாளர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யோன் கனீசியஸ் அவர்களின்…