அணையா விளக்கு கவனயீர்ப்பு போராட்டம்
செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனித புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் தன்னார்வ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்குப் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி 25ஆம் திகதி வரை யாழ்.…