Author: admin

இரு இறையியல் கல்லூரிகளின் நட்புறவு சந்திப்பு நிகழ்வு

கிறிஸ்தவ ஒன்றிப்பு வார சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கபட்ட இரு இறையியல் கல்லூரிகளின் நட்புறவு சந்திப்பு நிகழ்வு தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. கிறிஸ்தவ இறையியல் கல்லூரி அதிபர் அருட்பணியாளர்…

கௌரவ மாவை சேனாதிராசா அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மாவை சேனாதிராசா அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. உருவச்சிலையை வட மாகாண ஆளுநர் உயர்திரு வேதநாயகன்,…

“மடுமாதா திருத்தலத்தின் வரலாறு” நூல்

“மடுமாதா திருத்தலத்தின் வரலாறு” நூல் வெளியீடு தை மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை மன்னார் தோட்டவெளி – வேதசாட்சிகளின் இராக்கினி திருத்தலத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருவும் வாழ்நாள் பேராசிரியருமான அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலை யாழ். மறைமாவட்ட…

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள்

இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள் தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு பற்றிமா தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றது. கழக தலைவர் திரு. ஜேசுதாசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் தலைமையில் “மனுக்குல வளர்ச்சியின்…

வழிகாட்டல் செயலமர்வுகள்

2026ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கத்தோலிக்க திருமறை பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன. மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க…