Author: admin

, மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா

சாவகச்சேரி, மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்;தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. தை மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி மாசி…

சாம்பல்தோட்டம் புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா

மன்னார் மறைமாவட்டம் பம்பைமடு பங்கின் சாம்பல்தோட்டம் புனித காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை கிளறேசியன் சபை அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை வவுனியா பூவரசங்குளம் வின்சென்சியன் இல்ல…

பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையில் சுதந்திர தின நிகழ்வு

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை நாட்டின் சுதந்திர தின நிகழ்வு மாசி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் தேசிய…

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டம் தொடர்பாக தமிழர் மரபுரிமை பேரவையின் ஊடக அறிக்கை

திட்டமிட்ட இன அழிப்பின் ஊடாக இலங்கைத்தீவில் ஒருபோதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டம் தொடர்பாக தமிழர் மரபுரிமை பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், வவுனியா…

ஒன்றிப்பு வார நிகழ்வுகள்

யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுவும் இணைந்து முன்னெடுத்த ஒன்றிப்பு வார நிகழ்வுகள் தை மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றன. கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழு…